USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Thursday, August 29, 2013
Imman and Anirudh's special union for Gautham Karthik
கே.வி.ஆனந்த்-தனுஷ் கூட்டணியில் இணைந்த கார்த்திக்?
பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
தேவர் குருபூஜையை தடுக்கும் வகையில் நிபந்தனைகள் விதிப்பது நியாயமற்றது: மூமுக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார்
Moovendar Munnetra Kazhagam: Revoke restrictions on Thevar guru puja
Tuesday, August 27, 2013
Vikram Prabhu enrolls for the Diwali race
Monday, August 26, 2013
PLEASE HELP OUR RELATIVES


தாகத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டுமென்றாலும் வயிற்று பசிக்கு உணவு உட் கொள்ளவதாக இருந்தாலும் அடுத்த நபர்களின் உதவியை எதிர்ப்பார்த்து வாழ்ந்தே 10 மாதங்கள் ஓடிவிட்டன..
இனியும் மருத்துவம் செய்யப்படவில்லை எனில் அவர்கள் நிரந்தர ஊனமாக ஆகிவிடுவார்கள்..அரசாங்க உதவியோ, தான் சார்ந்த சமூக உதவியோ கிடைக்காமல் மன உளைச்சலில் தவிக்கும் நம் சகோதர்களுக்கு உதவுவது மனசாட்சியின் படி நம் கடமை.
ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் ஊனம் சரி செய்யப்படவேண்டும்.
இந்த 3 சகோதர்களுக்கும் மருத்துவ செலவாக ரூபாய் 3 லட்சம் என மருத்துவர்கள் தெரித்த நிலையில் அவர்களுக்கு உதவ தேவர் மீது பற்றுள்ள உங்கள் மனது முன்வரட்டும்.
குறைந்த பட்சம் ஒருநாள் ஊதியத்தையாவது மனதார அவர்கள் மருத்துவ செலவுக்கு பங்கிடுவோம்.
பசும்பொன் தேவரின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்க இது ஒரு சந்தர்ப்பம்!! நம்பிக்கையோடு அவர்கள் ஊனத்தை சரிசெய்வோம்.
NOTE : THOSE WHO WISH TO HELP ..PLEASE CONTACT IN VENKAZONE@YAHOO.COM / +917259028827
Sunday, August 25, 2013
கவுதம் கார்த்திக்கின் புதிய படத்தின் பெயர் "என்னமோ ஏதோ"
Thursday, August 22, 2013
Freedom fighter Balwant Singh passes away
Bose's files
Wednesday, August 21, 2013
Gautam Karthik Speaks on Prabhu
தயாரிப்பு மகிந்த, கதை வசனம் றோ, இயக்கம் சோனியா




Gomoh railway station (now known as Netaji Subhash Chandra Bose Gomoh railway station) of Dhanbad district in Jharkhand has a historic connection with one of India's greatest freedom fighters Netaji Subhash Chandra Bose', who formed Indian National Army or 'Azad Hind Fauj'. On his great escape to Berlin, Bose boarded the then Howrah-Kalka mail (now known as Howrah passenger Express) from Gomoh.
Notably, in 1941, Netaji undertook a fast unto death in the prison against British government. He was released but was kept under house arrest in his residence with round-the-clock vigil.
However, he escaped in January 1941 and reached Berlin in April 1941 travelling through Peshawar, Kabul and Moscow. During the journey, Netaji reached the station, after escaping from house arrest. It was the time when Netaji established Forward Block.
வீரதந்தை நேதாஜி அறக்கட்டளை
’மெட்ராஸ் கபே’ திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியைக் கூட நீக்கமாட்டேன்: ஜான் ஆபிரகாம்
Monday, August 19, 2013
ராஜீவ் காந்தி நாயகன், பிரபாகரன் வில்லன்: மெட்ராஸ் கபே படத்தில் சர்ச்சை காட்சிக
Naam Tamizhar won't allow release of 'Madras Cafe' in Tamil Nadu
INA veteran's wish to own gas pump hits wall
Forward Bloc condemns Kistwar violence
Friday, August 16, 2013
கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி மரண
Thalaivaa producer cries for help…
Director Bala's ‘Paradesi’ nominated in eight categories at London International Filmmakers Film Festival
Thursday, August 15, 2013
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மனைவி - மகள் தொடர்பான ஆவணங்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுப்பு
இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் ஆட்சியை விரட்ட வேண்டும் என்று போராடிய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போசை கைது செய்த பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருந்தது.
1941ம் ஆண்டு விட்டுக் காவலில் இருந்து தப்பியோடிய அவர் ஜப்பானின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டார்.
18-8-1945 அன்று தைவான் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டாலும் இந்த கருத்தில் பலருக்கு உடன்பாடில்லை.
சுதந்திர இந்தியாவின் விடை காண முடியாத மர்மமான நேதாஜியின் மறைவு இன்று வரை விடை காண முடியாத கேள்வியாகவே நீடித்து வருகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் நேதாஜி தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், நேதாஜி தொடர்பாக தங்களிடம் 33 ரகசிய கோப்புகள் உள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி வரும் சந்திரசூர் கோஸ் என்பவர், நேதாஜியின் மனைவி எமிலி மற்றும் அவரது மகள் அனிதா போஸ் ஆகியோர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களின் பிரதியை வழங்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 'மனுதாரர் கேட்டிருக்கும் விபரங்கள் அரசின் ரகசிய கோப்புகளின் ஒரு பகுதியாக உள்ளன. அவற்றை வெளிப்படையாக அறிவித்தால் பிற நாடுகளுடனான இந்திய அரசின் உறவுகள் பாதிக்கப்படலாம். எனவே, அவற்றை மனுதாரருக்கு வழங்க முடியாது' என தெரிவித்துள்ளது.
1941ம் ஆண்டு விட்டுக் காவலில் இருந்து தப்பியோடிய அவர் ஜப்பானின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டார்.
18-8-1945 அன்று தைவான் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டாலும் இந்த கருத்தில் பலருக்கு உடன்பாடில்லை.
சுதந்திர இந்தியாவின் விடை காண முடியாத மர்மமான நேதாஜியின் மறைவு இன்று வரை விடை காண முடியாத கேள்வியாகவே நீடித்து வருகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் நேதாஜி தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், நேதாஜி தொடர்பாக தங்களிடம் 33 ரகசிய கோப்புகள் உள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி வரும் சந்திரசூர் கோஸ் என்பவர், நேதாஜியின் மனைவி எமிலி மற்றும் அவரது மகள் அனிதா போஸ் ஆகியோர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களின் பிரதியை வழங்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 'மனுதாரர் கேட்டிருக்கும் விபரங்கள் அரசின் ரகசிய கோப்புகளின் ஒரு பகுதியாக உள்ளன. அவற்றை வெளிப்படையாக அறிவித்தால் பிற நாடுகளுடனான இந்திய அரசின் உறவுகள் பாதிக்கப்படலாம். எனவே, அவற்றை மனுதாரருக்கு வழங்க முடியாது' என தெரிவித்துள்ளது.
ஐ.ஜி. தாமரைக்கண்ணன் உள்பட 24 பேருக்கு குடியரசு தலைவர் காவல் பதக்கம்
Thursday, August 8, 2013
VOTERS BE WARE! A SIMPLE ARITHMETIC TO HELP YOU DECIDE.
Tuesday, August 6, 2013
‘‘அரசியலில் கலை இருக்கலாம்; கலையில் அரசியல் கூடாது’’ படவிழாவில், கவிஞர் வைரமுத்து பேச்சு
திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை
Monday, August 5, 2013
A paean to sibling love
Sunday, August 4, 2013
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம்: சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி நடக்கிறது
Saturday, August 3, 2013
G.K. QUESTIONS
Friday, August 2, 2013
Caste row rocks Govt Law College
Thursday, August 1, 2013
திருச்சியில் நாளை பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ பேட்டி
Delhi HC directs Centre to decide on Subhash Chandra Bose's ashes plea
Subscribe to:
Comments (Atom)
