Wednesday, November 27, 2013

மொரிஸியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூபி

மொரிஸியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. ஈழப் போரில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 629 புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் இந்தத் தூபி மொரிஸியஸின் பின் பேசின் ரோசாஜிலி என்னும் நகரில் இந்த அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர் தினமான இன்று இந்த நினைவுத் தூபி திறந்து வைக்கப்படவுள்ளது.பேடிஸ் நகரின் மேயர் அன்ட்ரே ட்ரைசன்ட் இந்த நினைவுத் தூபியை திறந்து வைக்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் அரச தலைவர்கள் மாநாட்டை மொரிஸியஸ் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .

No comments: