Thursday, November 7, 2013

மதுரைவிமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 30 பேர் மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பெருங்குடி பேருந்து நிலையம் அருகே பிரதமர், சோனியா ராஜபட்ஷே ஆகிய மூவரின் படங்களையும் - தூக்கில்போடும் படி உள்ள படங்களை எரித்தனர். அதோடு காங்கிரஸ் கொடியை எரிக்க முயன்றபோது 30 பேரை போலீஸார் கைது செய்தனர்

No comments: