Monday, March 19, 2012

எஸ்.எஸ்.ஆரின் பெருமூச்சு!

‘எத்தன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.- நடையில தடுமாற்றம் இருந்தாலும் நாக்குல அதே கம்பீரம். ‘இப்பல்லாம் ஒரு ஷாட் முடிஞ்சதும் கேரவனுக்குள்ளே போய் படுத்துக்குறாங்க ஹீரோக்கள். எங்க காலத்துல சிவாஜி, எம்.ஜி.ஆரெல்லாம் கூட அடுத்தவங்க நடிக்கிறப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்கன்னு ஆர்வமா கவனிப்போம். ஹ்ம்ம்... அதெல்லாம் அந்த காலம்’ என்று சொல்லி பெருமூச்சுவிட்டார்.

No comments: