Monday, May 27, 2013

அக்டோபர் 1ம் தேதிமுதல் ஒளிபரப்பு தொடங்கும் – தேவர் தொலைக்காட்சி நிறுவனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த நான்கு ஆண்டுகாலமாக இணையதளத்தில் சேவையாற்றிவந்த நமது தேவர் தொலைக்காட்சியானது அக்டோபர் 1ம் தேதி முதல் தனது செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவையை தொடங்கும் என்று தொலைக்காட்சி நிறுவனர் திரு அ.பூங்கதிர்வேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


மேலும், கடந்த ஜனவரி 23-01-2013 ம் தேதி பசும்பொன் ஸ்ரீ தேவர் அவர்களின் பாதத்தில் வைத்து எம்மீது , சமூகத்தின்மீது அக்கறையுள்ள தலைவர்கள் முன்னிலையில் தனது செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவைக்கான பூஜை விழாவினை சிறப்புற நடத்திய நிலையில், பலதரப்பட்ட சூழல் காரணமாக சரியான தேதியினை குறிப்பிட முடியாமல் இருந்ததாகவும், அதற்கான சூழல் தற்போதுதான் உருவானதென்றும்; எந்த நோக்கத்திற்காக தேவர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதனை மேலும் சிறப்பிக்கும் வகையில் திட்டமிட்டு பெரியொர்கள் எங்களை வலிமைபடுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.



போர்க்குடி வம்சத்தின் வீரியத்தில் தமிழுக்காக :



மேலும், தேவர் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை அளிக்கவிருக்கும் நாடுகளாக

இந்தியா(தமிழ்நாடு), இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



அ.பூங்கதிர்வேல்,

நிர்வாக இயக்குனர்,

தேவர் மீடியா பிரைவேட் லிமிடேட்,

சென்னை.

தொடர்புக்கு : 9176643768
7639920897
9042125288



NOTE : WE ALL SHOULD SUPPORT MR.POONGKATHIRVEL FOR HIS EXCELLENT SERVICE FOR OUR COMMUNITY.

No comments: