டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க கொண்டுவரப்பட்ட மீத்தேன் வாயு திட்டத்தை நிரந்ததரமாக கைவிட சொல்லியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை அகற்ற முயலும் அரசாங்கத்தை கண்டித்தும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவின் பெயர் வைக்க அரசாங்கத்தை வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க சொல்லியும் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பில் அதன் நிறுவன தலைவர் அண்ணன் ஆறு. சரவணன் தேவர் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் தேவர் அவர்களின் மேற்ப்பார்வையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபபெற்றது . இதில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
உணர்வுடன்
ஒருங்கிணைப்பாளர்
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Sunday, December 29, 2013
முக்குலத்து புலிகள் அமைப்பின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க கொண்டுவரப்பட்ட மீத்தேன் வாயு திட்டத்தை நிரந்ததரமாக கைவிட சொல்லியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை அகற்ற முயலும் அரசாங்கத்தை கண்டித்தும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவின் பெயர் வைக்க அரசாங்கத்தை வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க சொல்லியும் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பில் அதன் நிறுவன தலைவர் அண்ணன் ஆறு. சரவணன் தேவர் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் தேவர் அவர்களின் மேற்ப்பார்வையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபபெற்றது . இதில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
உணர்வுடன்
ஒருங்கிணைப்பாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment