Tuesday, February 4, 2014

.3 வாரிசுகள்–3 படங்கள்!

பட அதிபர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு மூன்று வாரிசு நடிகர்களை வைத்து மூன்று படங்களை தயாரிக்கிறார். அதில் ஒரு படம், ‘அரிமா நம்பி.’ இதில், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கிறார். ‘இந்திரஜித்’ என்ற படத்தில் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். ‘கணிதன்’ என்ற படத்தில் முரளியின் மகன் அதர்வா நடிக்கிறார்! மூன்று படங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

No comments: