Monday, February 10, 2014

Nam Thevar- வன்மையாக கன்டிக்கிறேன


1.ஆய்வு பனிக்காக செல்லும் பொழுது அமைச்சர் சுந்தர்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் செல்லும் பொழுது அவரது அதரவாளர்கள் தெய்வதிரு முத்துராமலிங்கத் தேவர்ரின் கோவில் வளாகத்திற்க்குள் செருப்புடன் சென்ற அதரவாளர்களை வன்மையாக கன்டிக்கிறேன். 2. முதல் அமைச்சர் தங்க கவசம் அனிவிக்க வரும் பொழுது அவருடன் வந்த பாதுகாப்புபடை மற்றும் சில அவரது அதரவாளர்கள் தெய்வதிரு முத்துராமலிங்கத் தேவர்ரின் கோவில் வளாகத்திற்க்குள் செருப்புடன் சென்ற அதரவாளர்களை வன்மையாக கன்டிக்கிறேன்

No comments: