Tuesday, February 28, 2012

பெட்ரோல் விலை மீண்டும் உயர்கிறது: 4 ரூபாய் உயர வாய்ப்பு

பெட்ரோல் விலை மீண்டும் 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4 நஷ்டம் ஏற்படுகிறது.

தற்போது ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடவடிக்கைகள் துவங்கி விட்டதால், விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்ததும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: