Monday, February 27, 2012

மதுரையில் நாளைமுதல் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்

மதுரையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

ஹெல்மெட் அணியாவிட்டால் நாளைமுதல் 1 வாரத்துக்கு எச்சரிக்கும்விதமாக ரூ 100 அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னர் முறைப்படியான அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

No comments: