Sunday, March 9, 2014

ARTICLE - THANGA KAVASAM


பெட்ரோல் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு மனிதாபிமான அடிப்படையில்கூட நிவாரணம் வழங்கத் தயாராக இல்லாத அதிமுக'விற்கு நீங்கள் வாக்களிப்பது கொலைசெய்த கத்தியை தொட்டு வணங்குவதற்குச் சமம். ஏனாதி அ.பூங்கதிர்வேல் எங்க தலைவர் அப்படி ..இப்படி என்பவர்கள் ..இதயம் பலவீனமாவர்கள் இதனை படிக்க வேண்டாம் ...இன்று ஜெயா தொலைகாட்சியில் சேதுராமன் அவர்களும் ,வாண்டையார் அவர்களும் ஜான் பாண்டியனும் ஜெயா விற்கு ஆதரவு என்ற செய்தி ஒளிபரப்பகிகொண்டே இருக்கிறது ...வாண்டையரும் சேதுராமனும் தேவர் ஜாதியில் பிறந்ததை மறந்தார்களோ..? **மதுரையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இறந்தார்கள் ஏழு பேர் ...இந்த ஏழு பேரை இவர்கள் மறந்தது ஏனோ ..? இவர்கள் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு..ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..? ** பரமக்குடியில் தேவர் குருபூஜைக்கு சென்ற மூன்று சகோதர்கள் கொடூரமாக கொலை செய்யபட்டார்களே இவர்களை மறந்தது ஏனோ ...இவர்கள் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு.ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? **ஆல்வின் சுதன் கொலைவழக்கில் சம்பந்தமே இல்லாமல் என்கவுன்ட்டர் செய்து கொன்றார்கள் காவல்துறையினர் , ஆதிமுக அரசு ஜெயலலிதாவுடன் கூட்டு ஏன் ..பிரபு மற்றும் பாரதியை மறந்தது ஏனோ..??? **ஆல்வின் சுதன் கொலைவழக்கில் சரணடைந்த குமார் என்ற கொக்கி குமாரை வேண்டுமென்றே பாலத்தின் கீழ் வைத்து அடித்து ,கல்லை தூக்கி நெஞ்சில் போட்டு தப்பிக்க முற்பட்டார் என்று சொல்லி வேசி தனமாக கொன்றார்கள் காவல்துறையினர் மற்றும் ஆதிமுக ..கொக்கி குமாரின் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? குமாரை மறந்தது ஏனோ..? **பசும்பொன் தேவர் திருமகனாரின் ஆலய வழிபாட்டுக்கு தடை போட்டார்கள் ..ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? **தடையை மீறி சென்றதால் 12,000பேர் மீது ராமநாதபுரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள்..காரணம் ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? **எல்லோரும் சேதுராமனை விமர்சித்தோம்..ஏன்?...ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அடிமையை உள்ளார் என்று..கதிரவன் அவர்களையும் விமர்சனம் செய்தோம்..பார்வர்ட் பிளாக் ஜெயாவின் அடிமை போல் செயல் பட்டதால் விமர்சித்தோம் ..??இவர்கள் தற்போது செய்தது என்ன ?? **முக்குலமே சிந்தித்து செயல்படுங்கள் ..நமக்கான தலைவர்கள் யாரும் இல்லை ..இதற்க்கு ஏன் இந்த வெட்டி பந்தா ..? **நமக்காக இறந்த தியாகிகளை மறப்பவர்கள் மனிதன் இல்லை தேவனுக்கு பிறந்தவன் இல்லை.. ***ஏன் இவர்களை மறந்தார்கள் தேவரின அதிமுக ஆதரவாளர்கள் ? ..இறந்தவர்கள் தென்மாவட்டதினர் என்பதாலா ..?.? **இவர்கள் செய்தது தேவரினதவர்களை குடிக்க வைத்து கெடுத்தார்கள் ..சோத்துக்கு வழி இல்லாத கூட்டதினரை போல நினைத்து அன்னதானம் வழங்கினார்கள் .. கள்ளனுக்கு பொறந்தவன் ,மறவனுக்கு பொறந்தவன் ,அகமுடையோருக்கு பொறந்தவன் ..ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க மாட்டான். .ஜாதிக்குள் நீயும் நானும் எதிரி யாகவே இருந்தாலும்..ஜெயலலிதாவிற்கு வாக்களிக்காதே!ஜெயலலிதா தேவரினத்தின் துரோகி ...துரோகியை மறக்காதே ..தேவரினத்தின் துரோகி ஜெயலலிதாவிற்கு வாக்களிக்காதே!! ...பசும்பொன் ராஜா ...

No comments: