Monday, March 31, 2014

தமிழர்கள் விரும்பும் தேவர்க் கட்சி!


நேதாஜி படை முதல்முதலாக கைப்பற்றிய அந்தாமான் நிக்கோபரில் பார்வட்பிளாக் கட்சி போட்டி! தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவான பள்ளர் இனத்தை சேர்ந்த தோழர் பாண்டியன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பார்வட் பிளாக் ஸ்தாபராக இருந்து போட்டியிட்ட சிங்க சின்னத்தில் போட்டியிடுகிறார் நேதாஜி தேவர் சோசலிச கொள்கையால் ஈர்க்கப்பட்டு நீண்ட காலமாக பார்வர்ட் பிளாக் கட்சியில் பணி செய்து வருகிறார். தேவர் இருந்த கட்சி சார்பாக போட்டியிடும் ஒரே ஒரு தமிழர் இவரே! அதுவும் யாரை தேவருக்கு எதிரியாக திராவிட கட்சிகள் சித்தரித்ததோ அந்த இனத்திலிருந்து... வாழ்த்துவோம்! செய்தி: Sundara Vandhiya Tevan R

No comments: