Monday, March 24, 2014

Request from முகவை மருது தேவர்


தேவர் இன சொந்தங்களே உங்களிடம் ஒரு வேண்டுகோள் நமது சமுதாய நலன் கருதி நமது சமுதாயத்தை உதாசினபடுத்திய அனைத்து கட்சிகளுக்கும் நாம் பதில் அடி கொடுக்க நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. இராமநாதபுரத்தில் நமது சமுதாய அமைப்புகள் சில ஒன்றினைந்து செயல் பட்டு ஒரே வேட்பாளர்ரை அறிவித்து உள்ளனர். அதை நாம் ஆதரிப்போம் .நமது எதிற்ப்பை இந்த திராவிட கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் மாற்றாக பதுவு செய்வோம். நமது முக்குலத்து சமுதாய வேட்பாளர் பி.டி.அரசக்குமார். தேசிய ஃபார்வேர்டு பிளாக்.

No comments: