Saturday, March 1, 2014

இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்கள் நிகழ்ச்சி ரத்து! அனைவரும் நாடு திரும்புகின்றனர்!


நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராக உலகமெங்கும் இருந்து மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு நாடு திரும்பி உள்ளனர். ஆனாலும் போக வேண்டாம் என தடுத்தும் மீறி இலங்கை சென்று அங்கு கிடைத்த அழுத்தத்தின் பின்னரே அவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: