Friday, December 5, 2014

தொடரும் கொலைகள் நீதி கிடைக்குமா முக்குலத்தோருக்கு!!!

இன்று மதுரை பொட்டல்பாளையத்தை சேர்ந்த தேவரின இளைஞர் படுகொலை செய்யபட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையை சேர்ந்த தேவரின இளைஞர் மாற்று திரணாளியான இவர் படுகொலை செய்பட்டார். இந்த சம்பவம் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி நெல்லையில் கூட்டம் போட்டு சென்ற பின்னர் நடந்தேறியது.
இதன் பின்னர் நேற்று மதுரை பொட்டல்பாளையத்தை சேர்ந்த தேவரின இளைஞர் முத்துராஜா என்பவரை 20 பேர் கொடுரமாக கொலை செய்துள்ளனர். கோடாரியால் தலையில் வெட்டபட்டு கொடுரமாக கொலை செய்யபட்டுள்ளார். மதுரை இராஜாஜி மருத்துவமனையில் உடல் வைக்கபட்டுள்ளது.
தேவர் சமுகத்திற்க்கு எதிராக சிலர் படு கொலைகளை திட்டமிட்டு நடந்திவருகின்றனர்.
தமிழ அரசு உடனடியாக படுகொலைகளுக்கு காரணமாக உள்ள முக்கிய நபர்களை கைது செய்து இது போன்ற சம்பவங்கள் தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்த்தபட்ட சமுகத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்பட்டால் மட்டும் குரல் கொடுக்கும் நடுநிலையாளர்கள் வாழும் நாட்டில் ,
தேவரினத்தவர்கள் படுகொலைக்கு நியாயம் கிடைக்குமா?

No comments: