Friday, December 19, 2014

தெய்வீகத் திருமகனாரின் சிலை உடைப்பு


இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே காணிக்கூர் கிராமம் உள்ளது. அங்கே தெய்வீகத் திருமகனார் சிலை வைக்கப்பட்டு பல காலமாக வணங்கி வருகின்றனர். சிலையை சுற்றி கம்பிகள் பின்னப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்ட நிலையில் சமூக விரோதிகள் கடப்பாரை கொண்டு முகத்தை சிதைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்த மக்கள் மிகவும் கொதிப்புடன் இருப்பதால் அக்கம் பக்கம் உள்ள கிராமத்தினர் கூடி வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன் ஜி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டியில் கடந்த ஒருவாரமாக சாதிய பதற்றம் இருந்துவருகையில் இந்த சம்பவம் தேவர் சமூக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தேவர் தொலைக்காட்சி 

No comments: