Tuesday, April 9, 2013

விழிப்புணர்​வு பயணம் நிறைவு விழா 07.04.2013 - திரு.ஏ.நெல்​சன் (நெல்லை)

விழிப்புணர்வு பயணம் நிறைவு விழா 07.04.2013




19.12.2012 அன்று முதல் தொடர்ந்து 110 நாட்கள் சிவகாசியில் இருந்து சென்னை வரை சுமார் 8000கி.மீ மூன்று சக்கர வாகனத்தில் மரம் வளர்ப்பை வலியுறுத்தியும் மற்றும் தற்கொலையை எதிர்த்தும் தொடர் பயணம் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய திரு.ஏ.நெல்சன் (நெல்லை) அவர்கள் பயணம் நிறைவு விழா (மத்திய, மாநில விருது பெற்றவர் ) வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளையின் மூலம் கொண்டாடப்பட்டு சிறபிக்கபட்டது.










Facebook Link: http://www.facebook.com/VeeraThanthaiNethajiFoundation/photos_stream

No comments: