Monday, April 29, 2013

பசும்பொன் தேவர் பல்கலைக் கழக ஆரம்ப விழா




சிவகங்கை மாவட்டம் வேம்பகுடியில் பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்ப விழா சிறப்பாக நடந்துமுடிந்தது. இவ்விழாவினை பெருமதிப்பிற்குரிய கே.மலைச்சாமி ஐ எ எஸ் (Ret) அவர்கள் தொடங்கிவைத்தார். சரியான இன நலமிக்க பெரியோர்களால் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து பெரியோர்களுக்கும் எமது நன்றியையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்





http://thevaruniversity.org/index.html

No comments: