Friday, April 5, 2013

கணேசத்தேவர் மீது வழக்கு

அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை தலைவர் திரு கணேசத்தேவர் அவர்கள் திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். கங்கை கொண்டான் எனும் இடத்தில் அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து பேசிய அவர் ” தலித்துகள் ஏதாவதென்றால் கூடி ஒற்றுமையாவதைப்போல் தேவரினமும் ஓரணியில் திரள வேண்டும் ” என்று பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த காரணத்தினை முன்வைத்து அவர்மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதாவது பி, சி, ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


No comments: