Friday, April 5, 2013

தேவர் குல கூட்டமைப்பின் தலைவர் திரு சண்முகையா பாண்டியன் அவர்கள் விடுதலை

தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் திரு சண்முகையாபாண்டியன் அவர்கள் சில மாதங்களாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் பொய்த்தன்மை குறித்து பசும்பொன் வழக்கறிஞர் சங்கத்தினர் சில மாதங்களாக போராடி நீதியை மீட்டுள்ளனர்.








No comments: