Monday, April 21, 2014

குமரன் சுப்பையா


மதுரையில் கல்விசாலைகளின் பெயர்கள்... வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி யாதவா கல்லூரி சவுராஷ்டிரா கல்லூரி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி. ஆனால் மதுரை விமானநிலையத்திற்கு தேவர் பெயர் வைத்தால் சாதி கலவரம் வெடிக்கும் என்கிறான் திராவிடன். பல லட்சம் தேவரின மக்கள் இருந்தும் ஏன் இந்த அவலம்.?? திராவிட அடிமை விலங்கை உடைத்தெறி உறவே! உனக்கான அரசியலை இறுக பற்றிக்கொள் உறவே! நமக்கான அரசியலை மீட்போம். நமது சின்னம் மோதிரம். நீ அளிக்க போவது வாக்கு அல்ல நம் அரசியலை மீட்கும் ஆயுதம். குமரன் சுப்பையா

No comments: