Saturday, April 19, 2014

மதுரையில் பொங்கிய கருணாஸ் :


கார்த்திக் அவர்களுக்கு பணம் தான் முக்கியம் என்றால் அதை முக்குலோத்தோரிடமே கேட்டிருக்கலாமே .? மதுரையில் பொங்கிய கருணாஸ் : அண்ணன் கார்த்திக்கை நான் தனிபட்ட முறையில் எப்போதும் விமர்சனம் செய்தது கிடையாது , அவரை விமர்சிப்பது மல்லாந்து படுத்துக்கிட்டு நானே என் மீது எச்சில் துப்புவததுற்கு சமம் ., ஆனால் கார்த்திக் அவர்கள் எந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறாறோ அந்த கட்சிதான் பசும்பொன் தேவர் உயிரை குடித்தது , அந்த கட்சிதான் கிழத்தூவல் ஐவர் படுகொலைக்கு காரணம் , அந்த கட்சிதான் முதுகுளத்தூர் கலவரத்திற்கும் , ஸ்ரீதேவர் மீது கொலை பழி சுமத்தியது , அண்ணன் கார்த்திக் மீது பற்றுள்ள கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர் , அவருக்கு பணம் வேண்டும் என்றால் முக்குலத்தோரிமே கேட்டிருக்கலாம் .! அதை விட்டு விட்டு தன்னை நம்பிய சாதியை வைத்து அரசியல் செய்ய கூடாது .!!!

No comments: