Tuesday, April 22, 2014

நந்தினி மற்றும் ஆனந்தன்


நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைப்பு.. டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழ்நாட்டில் மதுப்படுகொலை செய்துவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து நாளை(22.04.14) பகல் 12 மணியளவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சரின் வீட்டின் முன்பாக "மண்வாரித்தூற்றும் போராட்டம்" நடத்த திட்டமிட்டிருந்தோம்.இந்நிலையில் நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரும் 15.04.2014 முதல் 18.04.2014 முடிய இப்போராட்டம் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்துவிட்டு,கடந்த மூன்று நாட்களாக சென்னையில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தனர்...நாளை திட்டமிட்டபடி "மண்வாரி தூற்றும் போராட்டம்" நடக்க கூடாது என சதி செய்து இந்த கேடுகெட்ட அரசாங்கம் சென்னை மெரினா கடற்கரையில் மாலை பிரசாரம் செய்து கொண்டிருக்கும் போது நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் 7 மணியளவில் கைது செய்துள்ளனர்..சிறுது நேரத்திற்கு முன்பு இருவையும் சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்..5.5.2014 வரை 15 நாட்கள் காவல் என கூறியுள்ளனர்..நண்பர்களே உங்களால் முடிந்த அளவு இச்செய்தியை செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.இப்படிக்கு நிரஞ்சனா ஆனந்தன்..

No comments: