Sunday, November 4, 2012

மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி அறிவிப்பு : தடையை மீறி 24 ம் தேதி நடக்கிறது.

பசும்பொன் சென்று திரும்புகையில் தேவரினத்தவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தேவரின அமைப்புகள் ஓரணியில் இணைந்து நிற்கின்றன.இந்நிலையில் தேவரினத்தவர்களால் தடைசெய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பொன்னையாபுரம் வழியாக பரமக்குடியில் இருந்து பசும்போன் வரை மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.

NOTE : WE MUST SUPPORT AND STAND AS ONE SINGLE UNIT AS MUKKULATHOR FOR THIS UNTOWARD INCIDENT.

No comments: