Sunday, November 4, 2012

தேவரின படுகொலை: நாளை குமரியில் பார்வர்டு பிளாக் கண்டனக்கூட்டம்


தேவர் குருபூஜை செல்லும்போது வழிதவறி சென்ற ஒரே காரணத்திற்காக தேவர் இனைத்தைச் சேர்ந்த மூன்றுபேர் கொல்லப்பட்டனர். இத சம்பவத்தன்று மதுரை சிந்தாமணி பகுதியில் பெட்ரோல் குண்டுகளை எரிந்து தேவரினத்தவர் வந்த வாகனத்தினையும் தாக்கினர். இத தாக்குதலில் 19பேர் உடல் கருகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகமெங்கும் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கலவரங்களும் , கண்டன ஆர்பாட்டங்களும் நடந்து வருகின்றது. இந்நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் குமரி மாவட்டம்  சார்பாக திரு ஆர். பெரியசாமி அவர்களின் தலைமையில் நாளை 4/10/2012 ஞாயிறு காலை பத்து மணிக்கு  வடக்கு தாமரைக்குளத்தில் கண்டனக்கூட்டம் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments: