Sunday, November 4, 2012

பெட்ரோல் குண்டுவீச்சு – இன்று 3 பேர் இறப்பு



பசும்பொன் சென்று திரும்பும்போது மதுரை சிந்தாமணி பகுதியில் பெட்ரோல் குண்டுகளை எறிந்தனர். அந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 19 பேரும் உடல்முழுதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் இருக்கும் நிலையை பார்க்க
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த ஜெயபாண்டி என்பவர் நேற்று இரவு 11 மணியளவில் இறந்துள்ளார். இன்று காலை கென்னெட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த வெற்றிவேல் மற்றும் சுந்தரபாண்டி இன்று காலை இறந்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments: