Sunday, November 4, 2012

தேவரினத்தவர்கள் படுகொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் – எம்.எல்.எ திரு கதிரவன்


தேவரினத்தின் மீது கொலைவெறியாட்டம் ஆடிய சதி வெறியர்களை கண்டித்து தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள், சாலைமறியல்கள், கல்வீச்சு  கடையடைப்புகள் நடந்துவருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு திருப்புவனம் மூவர் இறுதிச்சடங்கில் பங்கெடுக்காத திரு கதிரவன் அவர்கள் மீது பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக நமது செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறியது  “  நான் பசும்பொன் சென்றவுடன் சட்டமன்றத்தில்  கலந்து கொள்வதற்காக சென்னை சென்றுவிட்டேன். அதன்பின்னரே எனக்கு இந்த வருத்தமான செய்திகள் கிடைத்தது. இந்நிலையில் நேற்று தேனி, திருநெல்வேலி , மதுரை , உசிலம்பட்டி பகுதியில் சாலைமறியலில் எமது கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இன்று இந்த படுகொலைகள் தொடர்பாக சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுவர வலியுறுத்துவேன் ” என்று கூறினார்.

No comments: