Tuesday, October 21, 2014

நன்றி நன்றி நன்றி


நன்றி நன்றி நன்றி . அக் 17ல் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தெய்வீகத்திருமகனார்.திரு.பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரை வரும் அக் 30 க்குள் சூட்ட பாரத பிரதமர்.திரு.நரேந்திர மோடி. அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற திரு. சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு நாடாளும் மக்கள் கட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: