Monday, October 17, 2011

வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு: சோ.அய்யர் பேட்டி

சென்னை மாநகராட்சி 137-வது வார்டுக்கு உட்பட்ட நெசப்பாக்கம் ஏரிக்கரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று ஓட்டு போட்டார்.

பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலைப் போல் இல்லாமல், இந்த உள்ளாட்சி தேர்தல் எந்தவித சலனமும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்கு எண்ணும் அனைத்து மையங்களிலும் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.


NOTE : சோ.அய்யர் BELONGS TO MUKKULATHOR CASTE

No comments: