Thursday, October 13, 2011

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு !!!

தமிழகத்தில் நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் அம்மாவின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கின்றது.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மு.கார்த்திக் அவர்களின் ஆணையின் படி வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், அணைத்து மாவட்டங்களிலும் நம்முடைய கட்சியின், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளித்து அவர்களுடைய மகத்தான வெற்றிக்கு அரும்பாடு படுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்...

இவண்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - தலைமையகம்.

No comments: