Monday, October 31, 2011

கூடன்குளம் அணுமின் திட்டம்: சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை: தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாபிற்கும் மிகுந்த அச்சுருத்ததலாக இருக்கும் கூடன்குளம் அணுமின் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நாள (31-10 -2011) நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம் பாளை பேருந்து நிலையம் அருகே ஜோதிபுரம் திடலில் நடைபெற்றும் இந்த ஆர்ப்பாட்டம், காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடிபெறுகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

No comments: