இந்த உத்திரவை வாபஸ் பெறக்கோரி சிவகாசியில் தேவர் அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்பாட்டம் நடத்தினார்கள்.ஆர்பாட்டம் நடத்துவதற்கு காவல்துரையிடம் அனுமதி வாங்கவில்லையாம். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லயன் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு செந்தூர்பாண்டி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அனுதிபெறாமல் ஆர்பாட்டம் நடத்தியதாக 156 பேரைசிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Monday, October 14, 2013
ராமனாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவை நீக்ககோரி ஆர்பாட்டம் : 156 பேர் கைது
இந்த உத்திரவை வாபஸ் பெறக்கோரி சிவகாசியில் தேவர் அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்பாட்டம் நடத்தினார்கள்.ஆர்பாட்டம் நடத்துவதற்கு காவல்துரையிடம் அனுமதி வாங்கவில்லையாம். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லயன் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு செந்தூர்பாண்டி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அனுதிபெறாமல் ஆர்பாட்டம் நடத்தியதாக 156 பேரைசிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment