Thursday, October 24, 2013

பொதுக்கூட்டம் நடத்த தடை


மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் அறிவிப்பு: அனுமதியின்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த இன்று (அக்.,23) முதல் நவ., 6 வரை தடை விதிக்கப்படுகிறது. தவிர்க்க இயலாத காரணமாக இருந்தால், 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். பரிசீலனைக்கு பின் முடிவு தெரிவிக்கப்படும், என அறிவித்துள்ளார்.

No comments: