Monday, October 14, 2013

மறக்க வேண்டாம் மறக்க வேண்டாம்


மறக்க வேண்டாம் மறக்க வேண்டாம் கடந்த ஆண்டு அக்டோபர் 30 2012 தேவர் ஜெயந்தி குரு பூஜை படுகொலைகளை மறக்க வேண்டாம். *இனமான 10 சகோதரர்களை பறிகொடுத்த படுபாதக நிகழ்வினை மறக்க வேண்டாம். *இந்த அட்டூழியங்களை அமுக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்த ஆளும்கட்சியை மறக்க வேண்டாம். * ஏன் என்று கேட்காமல் ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளையும் மறக்க வேண்டாம். *நடந்தது சாதி கலவரம் போல் சித்தரித்து சாதி கலவரம் வேண்டாம் சமாதனம் வேண்டும் என்று உண்ண விரத நாடகம் நடத்திய கம்முநிஸ்ட் கம்முனாட்டிகளை மறக்க வேண்டாம். *தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து திரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் காவுவாங்கிகளை மறக்க வேண்டாம். *நீதி மன்றம் தீர்ப்பு சொல்வதற்கு முன் சகோதரர்கள் பிரபு பாரதி குமார் ஆகிய மூவரையும் போலி என்கௌன்டேரில் சுட்டு கொன்ற கோமாளிகளை மறக்க வேண்டாம். *144 தடை என்பாங்களாம்.பரமக்குடியில் இருந்து தூவலுக்கு வருவதற்கு தடை என்பாங்களாம்.ராம் விலாஸ் பாஸ்வான் என்ற வடநாட்டு காரர் பரமக்குடிக்கு வந்துவிட்டு போவாராம்.கோமாளி காவல் துறை கூட்டத்தை துணிந்து எதிர்போம். *நம்மை சாதி வெறியர்களாகவும்,திருடர்களாகவும்,ரொவ்டீகளாகவும்,தொடர்ந்து காண்பித்து கொண்டு,நமது கடவுள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பூக்களுக்கு கலங்கம் ஏற்படுவதுபோல தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் சமூக விரோத தீவிரவாத கோமாளி ஊடக கூட்டமான சானா வெறியன் தினத்தந்தியையும்,தொந்தி டிவியையும்,விபசார சானல் சன் ந்யூஸ்,பிரிவினை வாத சானல்கள் கலைங்கர்,ஜெயா டிவியும்,தலித்துககளுக்காக உண்மை வரலாறுகளை கூட மறைக்க துடிக்கும் சத்தியம்,ஜி டிவி,புண் நாக்கு தலைமுறையையும் நாம் மறக்க வேண்டாம்.மன்னிக்கவும் கூடாது.புறக்கணிக்க வேண்டும் *வருகிற தேவர் ஜெயந்தி குரு பூஜைக்கு போஸ்டர் அதிகமாக ஒட்டுங்கள்.அதில் தேவர் அவர்களின் அறிய புகைப்படங்களை இடம்பெற செய்யுங்கள்.கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் அதுதான் உண்மை வரலாற்றை அனைவருக்கும் எடுத்து கூறுவதாக இருக்கும்.உதாரணமாக தேவர் அவர்கள் நேதாஜியோடு இருப்பது போல்,ராங்கூனிலே ஆன்மீக ஊரை ஆற்றுவது போல் உள்ள புகைப்படம் இப்படி தேவர் அவர்களுடய உண்மை புகைப்படங்களை போஸ்தேராக ஒட்டுங்கள். *இளைங்கர் எழுச்சி தேவர் சமுதாய வளர்ச்சி. *வெற்றி வேல் வீர வேல்.... Arivazhagath Thevar Keelathooval

No comments: