Monday, October 14, 2013

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி


அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, தலைவர் முக்குலத்து முதல்வர் "மு. கார்த்திக்" ஆனைக்கினங்க தெய்வ திரு.S.v "பூபாலன்" அன்போடு தொண்டர்கள் சார்பாக ஆக்டோபர். 27,30.மருது பாண்டியர், தேவர் ஜெயந்திக்கு, அரசு அறிவித்த தடையை நீக்கி வாடகை வாகனத்தில் செல்ல அனுமதி தர வழியுறுத்தி வருகிற 21.10.2013. அன்று இராமநாதபுரம் கலெக்டரிடம் கோரிக்கை மணு அழிக்க வரும். தமிழ்நாடு அ.இ.நா.ம.க மாநில கமிட்டி உறுப்பினர்,மாவட்ட செயலாளர் தொண்டர்கள், அனைத்து முக்குலத்து சமுதாய கட்சிகள் மற்றும் மக்கள், அனைவரும் வருக! வருக ! என அழைக்கிறோம்! இராமநாதபுரம் மாவட்ட அ.இ.நா.ம. கட்சி தலைமை மாவட்ட செயலாளர் Bk.காளிதாஸ், மாவட்ட தலைவர் ராமதாஸ்,துணைதலைவர் துரைபாண்டி, மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட இளைஞர் அணி ராஜ்குமார், நகர் செயலாளர் சதிஸ், ஒன்றிய செயலாளர் ராஜகம்,ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் சேதுபதி,கமுதி முனியாண்டி சாயல்குடி கார்த்திக், இவண், மாவட்ட மாணவர் அணி செயலாளர் H."தல ஓம் பிரகாஷ்"

No comments: