Thursday, October 3, 2013

message from Senthil Vel Kadavarayar

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா தடையை எதிர்த்து கேள்வி கேட்பது என்பது நம் அனைவரின் கடமை என்ன செய்வது என தெரியமால் திகைக்கும் அனைவரும் செய்ய வேண்டியது... மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எதிர்ப்பை காட்டுங்கள் சும்மா நான் தேவன்!தேவன் என்கிற வீர வசனம் வேண்டாம் ஆக்கபூர்வமான நமது செயல்பாட்டை பார்த்து நாம் தேவன் என்று நம்மை பார்பவன் சொல்லும் படி இனி நடப்போம்! நீதிமன்றத்தில் ஒரே வழக்கிற்கு பல ஆயிரம் மக்கள் வழக்கு தொடர்ந்தால் தான் நம் நிலைபாடு அரசிற்கு புரியும் தயுவு செய்து களத்தில் இறங்குகள்

No comments: