Tuesday, October 22, 2013

23ந் தேதி முதல் ஒளிபரப்பை துவங்குகிறது புதுயுகம்

எஸ்.ஆர்.எம் குழுமத்திருந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சேனல் புதிய தலைமுறை. இது 24 மணிநேர செய்தி சேனல். தற்போது இந்த சேனலில் இருந்து புதுயுகம் என்ற புதிய சேனல் வருகிறது. இது பொழுதுபோக்கு சேனலாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சீரியல், சினிமா, விளையாட்டு, லைவ் ஷோக்கள் இந்த சேனலில் இடம் பெறுகிறது. குஷ்பு, சமுத்திரக்கனி உள்பட சினிமா வி.ஐ.பி.க்கள் இந்த சேனலுக்காக சீரியல் தயாரிக்கிறார்கள். நிகழ்ச்சிகளும் தயாரிக்கிறார்கள். வருகிற 23ந் தேதி முதல் ஒளிபரப்பை துவங்குகிறது புதுயுகம். ...

No comments: