Wednesday, October 1, 2014

முன்னால் முதல்வர் காமராஜரின் சதி மற்றும் ஜாதி வெறி :


காங்கிரஸ் கட்சிக்கும் பார்வட் ப்ளாக் கட்சிக்கும் உள்ள உறவு என்ன என்பது அனைவரும் அறிந்ததே ..! 1952 - ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் " பசும்பொன் ஸ்ரீதேவர் அவர்கள் வெற்றி பெற்றார் என்பதற்காக ... 1957 - ம் ஆண்டு தேர்தலுக்குள் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மட்டும் நீக்கி அதை ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக மாற்றினார் திரு.காமராசர் ... அதாவது அருப்புகோட்டை தொகுதியில் முக்குலத்தோர் வாக்கு அதிகம் என்பதால் நாடார் மற்றும் பள்ளர் சமூக வாக்கு அதிகமுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை உருவாக்கினார் இதனால் ஸ்ரீதேவர் அவர்கள் தோழ்வியை சந்திப்பார் என்ற சதி .! ஆனால் 1957 - ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி மாலை சூடி மக்கள் தலைவர் என்பதை பசும்பொன் ஸ்ரீதேவர் அவர்கள் மீண்டும் நிருபீத்தார் காட்டினார் ... அன்று முதுகுளத்தூரில் தொடங்கி இன்று தென்மாவட்டம் முழுவதும் பள்ளர் vs முக்குலத்தோர் எதிர்மறையாக இருப்பதற்கு காமராஜர் ஒருவரே காரணமாக உள்ளார் என்பதை அரசியல் மேதைகள் அறிவர் .! ஜாதிக்கு பாடுபட்டவர் இன்று தேசதலைவர் ..? ஸ்ரீதேவர் அவர்களோ ஜாதி தலைவர் .? ஸ்ரீதேவர் அவர்களின் மக்கள் செல்வாக்கை என்றுமே அழிக்க முடியாது .! வரலாற்றை மறைக்கவும் முடியாது ... ! எம்.கே.மகேஷ்வர் ...

No comments: