Wednesday, October 1, 2014

தமிழச்சி (Tamizachi)


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கான கடமையைச் செய்ய ஒப்பாரியும் அழுகையும் புலம்பலுமாக வருபவர்களுக்கு எதற்கு பதவி பிரமாணம்? பலவீனமான இதயமுடையவர்கள் எல்லாம் எதற்காக ஆட்சி செய்ய வருகிறீர்கள்? சபை நாகரிகம் தெரியாத மக்கள் பிரதிநிதிகள் தங்களை அசிங்கப்படுத்திக் கொள்வதோடு மக்களையும் மக்களாட்சியையும் அல்லவா இழிவுபடுத்துகிறார்கள்? https://www.facebook.com/video.php?v=757675660966770 - தமிழச்சி 29/09/2014

No comments: